கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 2 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் லாரி மீது டெம்போ மோதி 2 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர்.


கிருஷ்ணகிரி அருகே கிரானைட் லாரி மீது டெம்போ மோதி 2 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூரு ஹொசவஹள்ளி பகுதியை சேர்ந்த 17 பேர் டெம்போவில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றுவிட்டு பெங்களூரு திரும்பும்போது இன்று அதிகாலை குந்தாரப்பள்ளி அருகே முன்னால் சென்ற கிரானைட் ஏற்றி சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஜெயம் 42 பத்மாவதி 49 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...