கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
Updated on
1 min read

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கடலூர் நகராட்சியில்  6 மாதகாலமாக நகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தியும்  கவுன்சிலர்கள் மக்களை சந்திப்பதில்லை மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை,

என்றும் 44 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம்  மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com