நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கண்டித்து ஜன.20-ல் மறியலில் ஈடுபட புவனகிரி மக்கள் முடிவு
நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளை கண்டித்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் ஜன.20-ம் தேதி வெள்ளாற்று பாலம் பாதுகாப்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முடிவு









