வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஏழுபிடாரி கோவில் சிலைகள் திருட்டு: போலீஸார் விசாரணை
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் ஏழுபிடாரிகள் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழைமையான இந்தக் கோவில் திறந்த வெளி கோயிலாக உள்ளது.









