பீடித்தொழிலாளர்கள் பிப்.17-ல் நாடு தழுவிய போராட்டம்: ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டில் அறிவிப்பு
பிப்ரவரி 17-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த, திருநெல்வேலியில் நடைபெற்ற அகில இந்திய பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் (ஏ.ஐ.டி.யூ.சி.) தீர்மானிக்கப்பட்டுள்ளது.









