நெல்லையில் மறியல்: தமிழ்புலிகள் அமைப்பினர் 96 பேர் கைது
ஒண்டிவீரன் மணிமண்டப வளாகத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.








