நடராஜர் கோயிலில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற நிறைவு விழா: ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமை ஆதீனம் சார்பில் ஜூலை 6,7,8 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் உரை









