சுய நிதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு எம்.எல்.ஏ.யை முற்றுகை
அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், சனிக்கிழமை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியனை










