மம்சை பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.










