எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மனைவியை கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது வழக்கு

தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்(54), இவரது மனைவி மாலைச்செல்வி(42). இவருக்கும் குடும்ப பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயராஜ்

Updated On :13 ஜூலை 2014, 11:05 am

தேனியில் சனிக்கிழமை குடும்ப பிரச்னையில் மனைவியை கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்(54), இவரது மனைவி மாலைச்செல்வி(42). இவருக்கும் குடும்ப பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயராஜ் மாலைச்செல்வியுடன் வீட்டில் தகராறு செய்து, அவரை  அரிவாள்மனையால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மலைச்செல்வி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜெயராஜ், மாலைச்செல்வி ஆகியோர் மகன் சரவணவிக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மனைவியை கொலை செய்ய முயன்றதாக ஜெயராஜ் மீது தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.