நீர்பிடிப்பு பகுதியில் மழை: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்துள்ளது.










