இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் குரூப்-1 தேர்வு: 2001 பேர் தேர்வெழுதினர்

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக்

News image
Updated On :20 ஜூலை 2014, 11:52 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் 5 மையங்களில் குரூப்-1 தேர்வு 2001 பேர் தேர்வெழுதினர்.

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 5 மையங்களில் 4631 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2630 பேர் தேர்வு எழுத வரவில்லை. 2001 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் சிதம்பரம் நகரில் 5 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.