விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமின் நேர்முகத் தேர்வில் இருபாலரும் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர். இதில், 5 பிரசித்த பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற முகாமை வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
இதில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக தேர்வு செய்தனர். இன்றைய தினத்தில் நடந்த முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


