ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சாவு

அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59).  இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே

Updated On :1 ஜூன் 2014, 5:21 pm

ஆம்பூர் அருகே ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59).  இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே தன்னுடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.  அதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.