/
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.
பல்லடத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது எனவும் விபத்தில் வேணுகோபால், சுதர்ஷன், ஆகியோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளக்கரை போலீஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அட்சய திரிதியை: தங்கம் வாங்க நல்ல நாள்!

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

