மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :10 ஜூன் 2014, 1:00 pm







