தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட கார் விற்பனையாளர்
கார் விற்பனையாளர் ஒருவர், தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










