சிதம்பரத்தில் சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் அமைப்பதில் சிக்கலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி சுவாமி சகஜாநந்தா மணி மண்டபம் எந்த இடத்தில் கட்டுவது என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தீர்வு காண ஒருங்கினைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.









