கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்தவர் சாவு

சிதம்பரம் அருகே மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை இறந்தார்.

News image
Updated On :19 ஜூன் 2014, 3:24 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் சக்திநகரைச் சேர்ந்தவர் சம்பத் (40). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ள இவர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டில் சம்பத் புதன்கிழமை மதுஅருந்திவிட்டு வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளார். சுற்றுப்புற கைப்பிடிச்சுவர் இல்லாததால், சம்பத் தூக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை சம்பத் இறந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.