ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்தது
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.50 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7.21 அடியும் உயர்ந்துள்ளது.










