கூட்டத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அரசு வழக்குரைஞர் சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், பி.முருகானந்தம், வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் ஆய்வாளர் ஆர்.அசோகன், கிராமநிர்வாக அலுவலர் திருமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சா.வைத்தியநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், மின்வாரிய உதவிப் பொறியாளர் மாலதி, இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன், நிர்வாகிகள் ஜோதிகுருவாயூரப்பன், சந்திரசேகரன், பக்தர் பேரவை சி.எஸ்.பாலசுந்தரம், பொதுதீட்சிதர்களின் செயலாளர் பாஸ்கர தீட்சிதர், நகரமன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.