நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பேரத்தில் ஈடுபட்ட 3 பாதுகாவலர்கள் நீக்கம்
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு விலைபேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மூவர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் எல்.டி. துளசிராம்








