அதிகாரிகள் நெருக்கடியால் துப்புரவு பணியாளர் தற்கொலை: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மாநகராட்சி அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்து ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் புதன்கிழமை திருநெல்வேலியில்










