நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நெல் மண்டி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுகத்அலி (35). இவர் காட்டுமன்னார்கோயில் செட்டித்தெருவில் நெல் மண்டி நடத்தி வருகிறார். நெல் வியாபாரிகளுக்கு

News image
Updated On :6 மார்ச் 2014, 12:42 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயிலில் நெல் மண்டி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடு போனது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுகத்அலி (35). இவர் காட்டுமன்னார்கோயில் செட்டித்தெருவில் நெல் மண்டி நடத்தி வருகிறார். நெல் வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, அதே தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வியாழக்கிழமை பணம் எடுத்துள்ளார்.

பின்னர் அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு, அருகாமையில் உள்ள உறவினர் துணிக்கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.