திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பேருந்தும், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற பேருந்தும் கோவில்பட்டி சாலையில் ராமையம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஒரு 108 ஆம்புலன்ஸும் சேர்ந்து மோதியது. இந்த விபத்தில், பஸ்களில் பயணம் செய்த 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிட்லர்

என் சுயசரிதை

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

