இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்: குளச்சலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகள் டோல்வி (17), பள்ளமடையைச் சேர்ந்த காஞ்சாவனம் மகன் மாலையப்பன் (30), அழகியபாண்டியபுரம் அருள்தாஸ் மனைவி ஞானம்மாள் (30), அய்யனார்ஊத்து சந்தனத்தேவர் மனைவி சண்முகத்தாய் (50), மானூர் இப்ராஹிம் மனைவி மைதீன்பீவி (68), திருநெல்வேலி நகரம் பாறையடியைச் சேர்ந்த உய்க்காட்டான் மகள் அபிராமி (19), வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த லட்சுமணபாண்டியன் மகன் முருகன் (35), மாரிச்சாமி, முப்புடாதி, நாகராஜன், புஷ்பராஜ், ராஜ்குமார், முத்தமிழ்ச்செல்வி, சீதாலட்சுமி, அமுதா, அனுஈகா, துரைச்சி, கோபாலகிருஷ்ணன், கோகிலா, மகாலட்சுமி, சுகந்தி, வீரபெருமாள் உள்பட 26 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.