ஊராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்ககோரி கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது வலசை கிராமத்தில், 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊராட்சியின் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இப்பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடத்திலும் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்த அறிவிப்பு தட்டிகளை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

