தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இடதுசாரி கட்சிகளை தவிர்த்து விட்டு அ.தி.மு.க.வால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது: பிரகாஷ் காரத்

நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேலூர் பகுதியை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் தலைவர்

News image
Updated On :9 மார்ச் 2014, 8:56 am

சங்கர்

நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேலூர் பகுதியை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் தலைவர் பிரகாஷ் காரத் செய்தியாலர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடும்; தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளை தவிர்த்து விட்டு அ.தி.மு.க.வால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது; ஊழல் காங்கிரஸ் மற்றும் மதவாத பாஜக கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இடதுசாரிகளின் நோக்கம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.