வருவாய்துறை ஊழியருக்கு கொலைமிரட்டல்: அ.தி.முக பிரமுகர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டியில் வருவாய்துறை ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொல மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க ஒன்றிய செயலர் கே.சிஙகராவேலு உள்ளிட்ட மூவர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு









