ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே ரோந்து சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி தாக்குதல்

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

Updated On :17 மார்ச் 2014, 6:03 am

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.