ஆம்பூர் அருகே ரோந்து சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி தாக்குதல்

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.
Updated on
1 min read

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com