உத்தமபாளையம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
ஆணைமலையன்பட்டி, சர்ச்தெருவைத் சேர்ந்த புஷ்பராஜ் மகள் சாந்தினி(29). இவர், இதே ஊரைச் சேர்ந்த முடியப்பன் மகன் பிரவீண்ராஜ்குமார்(28) என்வரை காதலித்து வந்தாராம். பிரவீண்ராஜ்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவர் கேட்ட போதெல்லாம் அவரது வங்கிக் கணக்கு மூலம் பணம் கொடுத்ததாகவும், தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தினி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து பிரவீண்ராஜ்குமாரை கைது செய்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் அதிர்ச்சி தருமா? அதுவும் ரூ.18, ரூ.35 வரை!!

ஐபிஎல் தொடரிலிருந்து கலீல் அகமது விலகல்..! சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

சர்வாதிகாரியாகத் துடிக்கிறது மத்திய அரசு: அமைச்சர் துரைமுருகன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

