தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது வழக்கு

தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக்

News image
Updated On :28 மார்ச் 2014, 2:46 pm

முத்துகுமார்

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதி நசீர்அகமது விசாரித்து, இந்த வழக்கை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.