நகராட்சி குடிநீர் குழாய், மின் விளக்கு சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி திரௌபதியம்மன்கோயில் தெரு பொது நடை பாதையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிலர் மது போதையில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப் பகுதியில்









