வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக முன்னாள் ராணுவ வீரர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் அ.கணேசன் (46). இவருக்கும் வத்திராயிருப்பு, வணிக வைசியர் கீழத் தெருவைச் சேர்ந்த சந்திரா (40) என்பவருக்கும் 30.8.92-ல் திருமணம்








