விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை: வெளி நாட்டு பறவைகள் வருகை

ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.

News image
Updated On :8 மே 2014, 4:59 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கண்மாயில் உள்ள நீரைத் தேடி வெளி நாட்டுப் பறவையான பிளம்மிங்கோ வந்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ.ஓ. காலனி-நெசவாளர் காலனி இறக்கத்தில் உள்ள பட்டுப் பூச்சி அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள கண்மாயில் வியாழக்கிழமை சில பிளம்மிங்கோ பறவைகள் வந்தன.

இதனை அப் பகுதி வழியே செல்லும் ஏராளமானோர் கண்டனர். இந்தப் பறவைகளை யாரும் வேட்டையாடாமல் வனத்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.