ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை: வெளி நாட்டு பறவைகள் வருகை
ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.








