விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :8 மே 2014, 12:34 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 7-ம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேகரி, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பி.சூரியநாராயணன் (43). இவரது மகன் சிவசக்கரவர்த்தி (12). இவர் டி.மானகசேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் மேலும் ஒரு பையனுடன், டி.மானகசேரிக்கு கிழக்கேயுள்ள முத்துக்காளைத் தேவர் என்பவருக்குச் சொந்தமான கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கால் தவறி சிவசக்கரவர்த்தி கிணற்றில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் சூரியநாராயணன் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.