சிதம்பரம் அருகே சோடா பாட்டிலால் தாக்கியதில் இருவர் காயம்: ஜாதிய வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு
சிதம்பரம் அருகே மளிகை கடையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட இருவர் சாதி பெயரைச் சொல்லி, சோடா பாட்டிலால் தாக்கிப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் எஸ்சி., எஸ்டி








