சிதம்பரம் அருகே ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஞானஅடைக்கலபுரமத்தைச் சேர்ந்தவர் சையத்அலி (48). இவர் குடும்பத்துடன் மே.8-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு புதுக்கோட்டை அருகே உள்ள ஒடுகம்பட்டி தர்காவிற்கு








