நடராஜர் கோயிலில் வரும் ஆண்டு முதல் நாட்டியாஞ்சலி விழாவை பொது தீட்சிதர்கள் நடத்த முடிவு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை, இந்த ஆண்டு (2015) முதல் பொதுதீட்சிதர்களே தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் மூலம் நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர்.









