சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கலவலரத்தில் காயமுற்றவர் மரணம்: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஒருவர் சனிக்கிழமை இறந்தார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை









