நாட்டியாஞ்சலி நடத்த முடிவு செய்த தீட்சிதர்களுக்கு மிரட்டல் கடிதம்: போலீஸில் புகார்
சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் நாட்டியாஞ்சலியை தாங்களே ஏற்று நடத்த முடிவு செய்த தில்லைநாட்டிய அஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகளான 7 தீட்சிதர்களுக்கு சனிக்கிழமை தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.









