நெல்லையில் ரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் தர்னா
திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி பேரின்பபுரத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3










