நெல்லையில் பஸ், சாலை வசதி வலியுறுத்தி ஆட்சியரை சந்தித்த பள்ளி மாணவர்கள்
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பஸ் வசதி, சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.










