சிதம்பரம் அருகே மீன் குட்டைக்குள் புகுந்த 5 அடி நீள முதலை!
சிதம்புரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையில் 5 அடி நீள புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார்









