பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அருகே மீன் குட்டைக்குள் புகுந்த 5 அடி நீள முதலை!

சிதம்புரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையில் 5 அடி நீள புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார்

News image
Updated On :21 மே 2014, 12:50 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன்குட்டைக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.

சிதம்புரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையில் 5 அடி நீள புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று பல மணி நேரம் போராட்டி 300 கிலோ எடை கொண்ட 5 அடி நீள முதலையை பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.