நாகையில் 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம்: நவ. 2-ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவ. 2-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென நாகையில் நடைபெற்ற 5 மாவட்ட மீனவப்









