வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் படுகொலை: மயிலாடுதுறையில் கடையடைப்பு
வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் கே.ஏ.மூர்த்தி என்ற அகோர மூர்த்தி இன்று பகல் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர், செம்பொனார் கோயில்









