கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டும் இடத்தில் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.








