பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சொக்கம்பட்டியில் மொட்டை அடித்த அதிமுக தொண்டர்

ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.

News image
Updated On :8 அக்டோபர் 2014, 3:28 am

குமார முருகன்

ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.

ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகையா, அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் வைத்து மொட்டை அடித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.