சிதம்பரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய 5 பேர் கைது
தானே புயல் வீடு கட்டுவதில், ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மேலதிகாரிகளுக்கு புகார் அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை தாக்கப்பட்டார். அவரை தாக்கிய 5 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்தனர்.









